இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திறனாய்வுப் பகுதி

                                                                கதை நேரில் பார்த்த நிகழ்வை ஒருவர் அழகாகப் படம் பிடித்துக் காட்டிய கதை. பெண்கள் உயர்கல்வி படிக்கும்போது ஏற்படும் சிக்கல்களைஇக்கதையில் அவர் வாய்மொழியாகக் கூறிச் சென்றுவிட்டார். பொதுவாக இந்த காலத்தில் நடிகை பற்றிய செய்திகளே பிரபலமாக அமையும். ஒரு படத்தின் கதாநாயகி பல வருடங்களுக்கு முன் ஒரு செய்தியால் பேசப்பட்டார். இது தவிர பிற மொழியில் நடிக்கும் இவரும் சேர்ந்து நடித்தால் படம் ஹிட்டாகும் என்பதை அறிந்த சிலர் அழகாக ஒரு நல்ல எழுத்தாளரின் கதையைப் பயன்படுத்தி நாசமாக்கிச் சென்றுவிட்டார். நான் தொடர்ச்சியாக சிநேகிதி படிப்பேன். அதில் பொன்னியின் செல்வன் வரலாற்றுக்கதை மிகவும் பிடிக்கும். பள்ளியில் எனது மாணவி ஒருத்தி கதையை இப்படி மாற்றினால் என்ன? என்று கேட்டாள். அதற்கு எப்படி மாற்றலாம் என்றாள்.  அவர்கள் வீட்டில் அவர்கள் பாட்டி 13 வயதில் ஓடிப்போய்விட்டார்களாம். அதனால் அவர் பையனுக...

சிறுகதை-திறனாய்வு-தமிழ் கற்போம்

படம்

MOTHERS DAY-POEM

படம்

என்று ஒழியும் மது?

                                                                         நகர்வலம் எழுத்தாளர் என்றால் வீட்டினுள் இருந்து எழுத முடியுமா என்ன? வயது ஏற ஏற அனுபவங்கள் கடல்நுரைபோல நம்மைத் தொட்டுச் செல்லும்போது பல சிந்தனைகளை எடுத்துச் செல்லும் களமாக மின்னிதழ் இருக்கிறது.  சில வேலைகளின் பொருட்டு நேற்று மெல்ல பஸ்சில் சென்றேன். வழி நெடுக விடுமுறை நாளின் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியின் விளிம்பைத் தொட்டுப் பார்க்கத்துடித்துக்கொண்டிருந்தது. வழக்கம்போல போதையின் உச்சத்தைத் தொட்ட முப்பது வயது இளைஞன் பஸ்ஸ்டேண்ட் வளாகத்தை திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருந்தான். நல்லவேளையாக உடலில் முழுமையாகத் துணி இருந்தது. சில நேரங்களில் நான் பயணித்த நாட்களில் அது கூட இல்லாத நிலை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நினைப்பேன். ஏனிந்த மது மனிதனை நிலைகுலைய வைக்கிறது? உயிரைக் குடிக்க வைக்கும் மது நமது நாட்டிற்குத் தேவையா என்று...
 கலர்கலரா வளையல்களை எப்படி அடுக்கறது என்ற கலையே ஒரு தனி அழகுதான் இல்லையா? யுட்யூபில் பார்த்தபோது சட்டை மாட்டும் ஹேங்கரில் மாட்டியிருந்தனர். இது தவிர வளையல் ஸ்டேண்ட் கடையில் விற்கிறது. எனக்கொரு எண்ணம் தோன்றியது. வேஸ்ட் அட்டைப்பெட்டிகளை வைத்து இடையே மூங்கில்களை இணைத்து வைக்கலாம். இது தவிர வேறு முறை இருந்தால் வாசகர்களே தெரிவிக்கலாமே!
                                              தாய்மொழிக்கல்வி மழை வெளியே வெளுத்துக் கட்டினாலும் மனப் புழுக்க வேதனையில் தமிழினம் தடுமாறிக் கொண்டிருக்கிறது! இணைய வசதி  இருப்பினும் பணி வாய்ப்பு குறைந்திட்டால் யாரே வருவார் தாய்மொழிக்கல்விக்கு!!!
 ஹலோ! ஹலோ! சுகமா இருக்கீங்களா... வாசகர்களுக்கு வணக்கம், தமிழ் புத்தாண்டிற்கு ஒன்றும் விசேஷம் இல்லையா! எனக் கேட்பது புரிகிறது. வேம்பின் வாசனையில் ஒவ்வொரு வீட்டிலும் மணக்க மணக்க அறுசுவையுடன் மகிழ்ச்சி கலந்த உணவுவகைள் உண்டு களித்திருக்கும்போது மின்னிதழில் எதற்கு பரிமாற்றம் என்றே தோன்றியது. பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக அனைத்துக்கோவில்களிலும் நடந்தேறியது. அரசியலில் ஆயிரத்தெட்டு மாறுதல்கள் வந்தாலும் அரசியலே எழுதாத மின்னிதழ் என்ற பெருமையை வாணி மின்னிதழ் நிலைநாட்டி வருகிறது. காரணம் என்னை எனது பெற்றோர் படித்த படிப்பிற்கு அரசியலில் காமராசர்போல வரலாம் என்றனர். ஆனால் எனது கணவரோ அது சரிவராது என 2010இல் நிராகரித்து விட்டார். காரணம் பெண்களின் நிலை அரசியலில் இன்னமும் ஒரு நிரந்தர மரியாதையை அடையமுடியவில்லை. குழந்தைகளுக்கென பல பக்கங்களை ஒதுக்கி வரும் இம்மின்னிதழ் ஆன்மிகம்,சமையல்,பசுமை,கவிதை, தொடர்கதை என பிரித்து இயங்கி வருகிறது. மின்மினி கதை என்னாச்சு தெரியுமா எனக் கேட்பது புரிகிறது. அது வரும்.....வரும்..........