இந்த சாதி வெறி மனிதனை ஆட்டுவதை நான் என் வாழ்நாளில் சந்தித்துள்ளேன். ஒரு மனிதன் தனது திறமையின்மையை அனைத்து பணத்தையும் இழந்தான். மனைவியை வெளியே அனுப்பி காட்சிப் பொருளாக்கினான். மனைவி ஒருநாள் அவனை விட்டுப் பிரிந்தாள். கோணலான மன நெஞ்சம் கொண்டவன் தன்னை மறந்து அவள்மேல் கை வைக்க செருப்பாலேயே அடித்தாள்அவனது தாயே இறங்கியிருந்தாள். மேலும் அவனது செயல்கள் அவளை அருவெறுப்படையச் செய்தது. முடிவில் அவள் என்ன ஆனாள். வாசகர்கள் கதை தொடர்ச்சியாக எழுதலாம்
பூ ஒன்று புயலானது குறுநாவல்(குறும்புதினம்) ( மாம்பிரஸ்ஸோ வலைத்தளத்தில் வெளியானது) முனைவர் பி.ஆர் இலட்சுமி 2022 ...
கருத்துகள்
கருத்துரையிடுக